மாமல்லபுரத்தில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

IMG 20191014 WA0008 - 2026

பிரதமர் மோடி,சீன அதிபர் சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தை காண நேற்று மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

மாமல்லபுரம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வருவதால் உள்ளூர் வணிகர்கள் ,சிறு கடை வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அண்மையில் சீன அதிபர் இந்தியா வந்த போது தமிழகத்தில் மாமல்லபுரம் நகரத்தில் சந்திப்பது என தேர்வு செய்து கொடுத்தார் பிரதமர் மோடி மாமல்லபுரம் பல்லவர்கால கலாச்சார பெருமையை பண்பாட்டை வெளிப்படுத்தும் பழமையான நகரம்

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொன்மையான நகரம் என்றாலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து பார்வையிட்டு செல்லும் சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது

உள்ளூர் மற்றும் வெளியூர் களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பெருவாரியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்

பஞ்ச பாண்டவர் ரதம் அர்ஜுனன் தபசு வெண்ணை உருண்டை பாறை கடற்கரை கோயில் இவை பெருமளவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த அம்சங்கள் இந்நிலையில் பிரதமர் மோடி மூலம் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது மாமல்லபுரம்

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

சீன அதிபர் பிரதமர் மோடி ஆகியோர் வந்து சென்ற பிறகு பெருவாரியான சுற்றுலாப்பயணிகள் புதுப்பிக்கப்பட்ட அந்த இடங்களை பார்வையிட ஆர்வத்துடன் உள்ளனர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகள் மாமல்லபுரத்தை முற்றுகையிட்டனர் இது உள்ளூர் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories