கனமழை: தூத்துக்குடி தென்காசி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

IMG 20191015 WA0008 - 2026

நெல்லை, தென்காசி பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது நெல்லை, தூத்துக்குடி மற்றும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக இன்று (15.10.19.) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டார்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கனமழை மீண்டும் தொடங்கியது மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்

IMG 20191015 WA0009 - 2026

அதிகாலை 6. மணியில் இருந்து கடையநல்லூர் ,தென்காசி , குற்றாலாம் , பாவூர்சத்திரம் செங்கோட்டை பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ஆகவே தென்காசி கல்வி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்தது

இதையடுத்து தென்காசி கல்வி மாவட்டத்துக்கு மட்டும் இன்று பள்ளி- கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மழையில் நனைந்து கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை படமெடுக்க பத்திரிகைகளின் புகைப்பட நிருபர்கள் காலையிலேயே புறப்பட்டனர்

தென்காசியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து காயமடைந்த ஆறுமுகத்தம்மாள் என்பவர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories