December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

கனமழை: தூத்துக்குடி தென்காசி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

IMG 20191015 WA0008 - 2025

நெல்லை, தென்காசி பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது நெல்லை, தூத்துக்குடி மற்றும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக இன்று (15.10.19.) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டார்

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கனமழை மீண்டும் தொடங்கியது மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்

IMG 20191015 WA0009 - 2025

அதிகாலை 6. மணியில் இருந்து கடையநல்லூர் ,தென்காசி , குற்றாலாம் , பாவூர்சத்திரம் செங்கோட்டை பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ஆகவே தென்காசி கல்வி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்தது

இதையடுத்து தென்காசி கல்வி மாவட்டத்துக்கு மட்டும் இன்று பள்ளி- கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மழையில் நனைந்து கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை படமெடுக்க பத்திரிகைகளின் புகைப்பட நிருபர்கள் காலையிலேயே புறப்பட்டனர்

தென்காசியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து காயமடைந்த ஆறுமுகத்தம்மாள் என்பவர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories