குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குளிக்க தடை!

Published:

courtallam falls aug09 - 2026
File picture

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

IMG 20191015 WA0003 - 2026

குறிப்பாக குற்றால அருவிக்கு நீர்வரத்து வரக்கூடிய நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

இதையடுத்து திருக்குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் போலீசார் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர்

Related articles

Recent articles

spot_img