அப்துல் கலாம் பிறந்த நாள்: கோயில் கட்டி வழிபாடு!

IMG 20191015 WA0016 - 2026

ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்கட்டி தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர் இளைஞர்கள்.

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்தவர்.

1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றியவர். 2015 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் ஷில்லாங்கில் உள்ள கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மறைந்தார்.

IMG 20191015 WA0015 - 2026

உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார்.
இளைஞர்களின் கனவு நாயகனாக திகழும் அப்துல்கலாமிற்கு திருச்சியில் சூரிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வரும் புஷ்பராஜ் ஏபிஜே அப்துல் கலாமிற்கு தனது அலுவலகம் முன்பு 2016 ஆம் ஆண்டு மார்பளவு சிலை வைத்து கலாம் 2020 கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே ( இலட்சிய) கனவு என கல்வெட்டு அமைத்து கோவில் கட்டி வழிபாடு செய்துவருகிறார்.

ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களுக்கு வழிபாடு செய்து கனவு நாயகன் கனவு நிஜமாகும் வரை அனைவரும் உழைப்போம் என உறுதி ஏற்றார்கள் .

நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் , உதயகுமார், வீரமணி, நாகராஜ், ஜெசி , அமர், மாதேஷ், கவிராஜ், பிரகாஷ், சண்முகப்ரியா உட்பட பலர் பங்கேற்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories