அயோத்தி தீர்ப்பு: முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை!

Published:

school 1 1 - 2026

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10 .30 மணிக்கு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இறுதி தீர்ப்பு வழங்குவதால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது .

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img