மறுவாழ்வு மையத்தில் மரணமடைந்த… ராயல் பெங்கால் டைகர்!

Published:

royal bengal tiger - 2026

மறுவாழ்வு மையத்தில், ராயல் பெங்கால் டைகர் மரணமடைந்தது.

விசாகப் பட்டினத்தில் உள்ள விலங்கு மறுவாழ்வு மையத்தில் ராயல் பெங்கால் டைகர் சீதா மரணமடைந்தது.

சர்க்கஸ்களில் புலிகளை பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் 2004இல் சாம்ராட் சர்க்கஸில் இருந்து சீதாவை ராஞ்சி பிபிஎம் ஜூ பார்க்கிற்கு அனுப்பினார்கள்.

2006 ஆம் ஆண்டு வரை அங்கு இருந்த சீதாவை அதன்பின் விசாகப்பட்டினம் விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றினார்கள். தற்போது புலி சீதாவின் வயது 27. இந்நிலையில், புலி சீதா மரணமடைந்ததாக விசாகா விலங்கு மறுவாழ்வு மையம் அறிவித்துள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img