மேக்கப் இன்றி.. இளநரையுடன் திருமணம் புரிந்த நடிகரின் மகள்!

niyathi - 2026

பிரபல நடிகர் திலிப் ஜோஷியின் மகள் நியாதிக்கு நடந்த திருமணம், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான பதிவாக உள்ளது. மணமகள் நியாதி குஜராத் பாரம்பரியப்படி மணமகன் யசோவர்தனை கரம்பிடித்தார்.

பொதுவாக திருமணங்களின்போது மணமகள் பிரத்யேக மேக்அப்புடன் பங்கற்பதைத்தான் பார்க்க முடியும். ஆனால் ஒரு நடிகரின் மகளாக இருந்தும் கூட, இளநரையுடன் மணமகள் நியாதி திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த எளிமையை நெட்டிசன்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.

உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் இளநரை என்பது தற்போது பதின்ம வயதினரிடையே அதிகரித்து வருகிறது.

இருப்பினும், எந்த வித அலகாரமும் இன்றி, இயல்பாக திருமணத்தில் பங்கேற்ற நியாதி, ‘எந்த நேரத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ என்ற மெசேஜை உலகிற்கு சொல்லியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் கூறுகையில், ‘நியாதி, நீங்கள் உங்கள் இளநரையை மறைக்காமல் இருந்ததற்கு நன்றி. உங்கள் திருமண புகைப்படங்கள் அழகாக உள்ளன’ என்று கூறியுள்ளார்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
niyathi 1 1 - 2026

இன்னொரு யூசர், ‘மணமகள் மன உறுதியோடு தலைக்கு வர்ணம் பூசாமல் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். அவரது தைரியம் பாராட்டத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

நடிகர் திலிப் ஜோஷி தனது மகள் நியாதியின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவை லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

மகளின் திருமணம் குறித்த திலிப் ஜோஷி தனது இன்ஸ்டா பதிவில், ‘இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யஷோவர்தன் ஆகியோர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!

எங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. திருமண தம்பதியருக்கு நல்வாழ்த்துக்கள்.’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories