ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி இவ்வாறு கூறினார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Popular Categories



