December 7, 2025, 1:23 AM
25.6 C
Chennai

மகப்பேறு கால சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

இந்த மசோதா மூலம் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை  தத்தெடுப்போருக்கு 2 வாரம் மகப்பேறு கால விடுப்பாக வழங்கப்படும். 
*கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.*
6,7ம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுவாய்ப்பு அளிப்பது குறித்து பரிந்துரை செய்யப்படும் என்றும்
மறுவாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுபவரே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் வகுப்புக்கான தேர்வு முறையை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் வேண்டும் என 23 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
*வெளியுறவு செயலர் வந்து உறுதி அளித்தால் தான் மீனவர் உடலை வாங்குவோம்*
ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு தங்கச்சிமடத்தில் நடக்கும் போராட்டம் தொடர்கிறது.
கோட்டாட்சியர் – மீனவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
வெளியுறவு செயலர் வந்து உறுதி அளித்தால் தான் மீனவர் உடலை வாங்குவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 
*தமிழகத்தில்1064 பெண்கள் கடத்தல்: மத்திய அரசு தகவல்*
இந்தியாவில் 2016ல் 19,000க்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இதில், தமிழகத்தில் மட்டும் 1064 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
*5 மாநில தேர்தல்: ரூ.87 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்*
உ.பி, பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 4ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில், 6,264 கிலோ போதைப்பொருள் ,37 லட்சத்து 26 ஆயிரம் லிட்டர் மதுபானம் சிக்கியுள்ளதாக தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதன் மதிப்பு சுமார் ரூ.87 கோடி என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories