மகப்பேறு கால சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

இந்த மசோதா மூலம் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை  தத்தெடுப்போருக்கு 2 வாரம் மகப்பேறு கால விடுப்பாக வழங்கப்படும். 
*கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.*
6,7ம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுவாய்ப்பு அளிப்பது குறித்து பரிந்துரை செய்யப்படும் என்றும்
மறுவாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுபவரே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் வகுப்புக்கான தேர்வு முறையை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் வேண்டும் என 23 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
*வெளியுறவு செயலர் வந்து உறுதி அளித்தால் தான் மீனவர் உடலை வாங்குவோம்*
ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு தங்கச்சிமடத்தில் நடக்கும் போராட்டம் தொடர்கிறது.
கோட்டாட்சியர் – மீனவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
வெளியுறவு செயலர் வந்து உறுதி அளித்தால் தான் மீனவர் உடலை வாங்குவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 
*தமிழகத்தில்1064 பெண்கள் கடத்தல்: மத்திய அரசு தகவல்*
இந்தியாவில் 2016ல் 19,000க்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இதில், தமிழகத்தில் மட்டும் 1064 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
*5 மாநில தேர்தல்: ரூ.87 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்*
உ.பி, பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 4ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில், 6,264 கிலோ போதைப்பொருள் ,37 லட்சத்து 26 ஆயிரம் லிட்டர் மதுபானம் சிக்கியுள்ளதாக தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதன் மதிப்பு சுமார் ரூ.87 கோடி என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories