ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்
புது தில்லி: ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விளக்கம் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.2,262 கோடி முறைகேடு வழக்கில் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



