திருச்செந்தூரில்… டாஸ்மாக் சென்று வந்தவருக்கு கொரோனா!

wine shop tasmac - 2026

கோரோனா பரவல் குறித்த அச்சம் அதிகமாக இருக்கும் சூழலில், பல்வேறு கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் வணிக வளாகங்களும் அடைக்கப் பட்டன. அதைப் போல், டாஸ்மாக் கடைகளும் அடைக்கப் பட்டன. ஆனால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டதால், குடிமகன்கள் மட்டுமின்றி அரசும் கூட ஆடித்தான் போனது.

மக்களின் உணர்வு பூர்வமான கோயில்கள் மத வழிபாட்டுத் தலங்களே அடைக்கப் பட்டிருந்த சூழலில், டாஸ்மாக் கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டியது அரசு. அப்போது, கொரோனா தொற்றுப் பரவல் குறித்து எச்சரிக்கை செய்த சமூக ஆர்வலர்கள், மது வாங்குவதில் காட்டும் முறைகேடுகள் குறித்து குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆயினும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்து டாஸ்மாக் மது விற்பனைக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியின் பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விர் என்று விற்பனை நடைபெறுகிறது. எவ்வளவுதான் சமூக இடைவெளி, பாதுகாப்பு முகக் கவசம் என கடைப்பிடித்தாலும், டாஸ்மாக் சென்று மது வாங்கி வந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்செந்தூரை அடுத்துள்ள மாவீரன் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஊரடங்கு காலங்களில் வேறெங்கும் செல்லவில்லையாம். டாஸ்மாக் திறந்த பிறகு நெல்லை – திருச்செந்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மட்டுமே 2 நாட்கள் சென்று வந்தாராம்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், டாஸ்மாக் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories