December 6, 2025, 10:29 AM
26.8 C
Chennai

கொரோனா முகாமில் இருந்து தப்பித்தவரை… வலைவீசித் தேடிக் கண்டுபிடித்து…

madurai road
madurai road

மதுரை, சோழவந்தான் அருகே தப்பிவந்த கொரோனா நோயாளி சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்து முகாமில் ஒப்படைத்தனர்.

சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மகன் கஜேந்திரன் 18 இவர் குஜராத் மாநிலத்தில் முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

வரும் வழியில் இவருக்கு கொரனோ பரிசோதனை செய்தனர் இதனால் கஜேந்திரனை உசிலம்பட்டி முகாமில் தங்க வைத்திருந்தனர்  பரிசோதனைக்கு பின்னர் இவர் யாரிடமும் சொல்லாமல் முகாமை விட்டு வெளியே வந்துவிட்டார் சோதனையில் இவருக்கு கொரோனோ தொற்று நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.

கஜேந்திரன் கொடுத்து விலாசத்தில் சுகாதாரத் துறையினர் சென்றனர் அங்கு கஜேந்திரன் இல்லாததால் கஜேந்திரனை  வலைவீசி தேடி வந்தனர் அக்கம்பக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதில் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்திற்கு கஜேந்திரன் வந்திருப்பதாக தகவல் கிடைத்து சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உட்பட  பணியாளர்கள் அங்கே நேரடியாகச் சென்று கஜேந்திரனை அழைத்துவந்து மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு உட்கார வைத்திருந்தனர்

ஆம்புலன்ஸ்  காலதாமதமாக வந்தது  பின்னர் கஜேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி களும் மருந்து மாத்திரை வாங்க வந்த நோயாளிகளும் தங்களுக்கு தொற்றுநோய் பரவிடுமோ என்ற அச்சத்தில் சுகாதார நிலையத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories