அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை…! கூட்டத்தில் முடிவு!

madurai sugar industry
madurai sugar industry
  • அலங்காநல்லூரில் விரைவில் கரும்பு அரவை தொடங்கும்
  • தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, நிர்வாக குழு த்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் செந்தில் குமாரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அலுவலக மேலாளர் பாலன் வரவேற்றார். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
இதில் ,தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020 – 21 ஆண்டிற்கான கரும்பு அரவை தொடங்க ஏற்பாடு செய்யப்படும். ஆலைக்கு ,கரும்பு அறுவடை செய்த 15 நாட்களில் கரும்பு கிரைய தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கரும்பு பதிவுக்கான பயிர்கடன் ஏக்கர் ஒன்றுக்கு 58 ஆயிரம் வீதம் வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரும்பு அறுவடை செய்வதற்கு தேவையான கூலி ஆட்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் ஆலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய நேரத்தில் கரும்பு அறுவடை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்

கரும்பு மகசூல் அதிகப்படுத்த தரமான விதை கரும்புகள் வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் முழு மானியத்துடன் அமைக்க தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆலை மூலம் வழங்கப்படுகிறது.

எனவே ,கரும்பு விவசாயிகள் அனைவரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தங்களது நிலங்களில் கரும்புகளை பயிரிட்டு நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தங்களது பகுதியில் அமைந்துள்ள கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டுமாறு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர், நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வக்கீல் பழனிச்சாமி, அப்பாஸ், நல்லமணி காந்தி, ராமச்சந்திரன், மொக்க மாயன் மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ,அலுவலக கணக்கர் சக்கரபாணி நன்றி கூறினார்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories