யாக குண்டத்தில் இருந்து எடுத்த சூடான நாணயம்.. பைக்கில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு!

sankeetha
sankeetha

யாக குண்டத்தில் எடுத்த சூடான நாணயங்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்றபோது சேலையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி அழகிரிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சங்கீதா (33). இவர் மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சங்கீதா கச்சிராயன்பட்டியில் நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு யாக குண்டத்தில் போடப்பட்ட காசுகளை எடுத்து, வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என நம்பிக்கையினால், அவர் யாக குண்டத்தில் இருந்து சூடான நாணயங்களை எடுத்து பொட்டலமாக மடித்து, தனது ஸ்கூட்டரின் இருக்கையின் அடியில் வைத்துள்ளார்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலக்கிபட்டி 4 வழிச்சாலையில் திடீரென சூடான நாணயங்களில் தீப்பற்றியதில், சங்கீதாவின் சேலையில் தீ பரவியது.

பின்னர், மளமளவென உடல் முழுவதும் தீப் பற்றியதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்தனர்.

உடலில் 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories