சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான சார்பு ஆய்வாளருக்கும் கொரோனா!

corono
corono

சாத்தான்குளம் வழக்கை விசாரணை செய்துவரும் 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனோ தொற்று உறுதி…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி-இதுவரை 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பால்துறைக்கும் கொரோனோ தொற்று உறுதி…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்வதற்காக டெல்லியிலிருந்து ஏ எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு கடந்த 10ஆம் தேதி வருகை புரிந்தனர்.

மதுரை மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளில் ஏற்கனவே இரண்டு பேருக்கு நேற்று முன்தினம் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்று மேலும் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 4 அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 14ம் தேதி மதுரை மத்திய சிறைச்சாலையிலடைக்க்கப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது விசாரணையில் தொய்வு ஏற்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories