தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

Published:

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வதாக பேட்டி அளித்துள்ளார்.  ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு முத்துக்குமாரசாமி அனுப்பியுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img