காதல் திருமணம்.. வரதட்சணைக் கேட்டு கணவனே தீ வைத்த கொடூரம்!

fire bath 1

விழுப்புரம் அடுத்த வானூர் பரங்கனியை சேர்ந்த ஜீவா என்பவர் நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜீன் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக நகை, பணம் உள்ளிட்டவற்றை வீட்டிற்கு சென்று வாங்கி வருமாறு ஜீவா அடிக்கடி தகாராறு செய்ததாக தெரிகிறது.

Screenshot 2020 0806 115624 - 2026

இந்நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு கணவன் – மனைவிக்குள் வரதட்சணை தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜூவா, மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு, மனைவி தன்மீது தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ராஜேஸ்வரி தனது கணவர் தன்னிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு சண்டையிட்டு பெற்றோர்களிடத்தில் நகை வாங்கி வர சொல்லி வந்ததாகவும், கடந்த மூன்றாம் தேதி நடந்த சண்டையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

Screenshot 2020 0806 115641 - 2026

இதுதொடர்பாக வீட்டில் சொன்னால் தனது தந்தை மற்றும் சகோதரனை கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஜீவாவை வானூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரி புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories