December 6, 2025, 7:42 AM
23.8 C
Chennai

தொடர்ந்து 150 நாட்கள்… விழிப்பு உணர்வுக் கோலத்தால்… விழிகளை நனைத்தவர்!

madurai-kolam-awareness
madurai-kolam-awareness

மதுரையில் கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்

மதுரை: மதுரையில் தொடர்ந்து 150 நாட்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி.

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் போதிலட்சுமி. இவர், கடந்த ஐந்து மாதங்களாக தினசரி வீட்டு வாசலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலங்கள் போட்டு வருகிறார்.

தீபத்துக்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தினால் நோய்த் தொற்று அகலும்,
குடியை கைவிட அரசு மறுவாழ்வு மையங்களை அதிகப் படுத்த வேண்டும்,
மதுபழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்
அயராது உழைத்தால் உயர்வு தரும் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை போதிலட்சுமி, தினசரி காலை வீட்டு வாசலில் கோலம் போடும் போது எழுதி வருகிறார். இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

madurai-kolam-awareness1-1
madurai-kolam-awareness1-1

மேலும், இவர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களையும், அவ்வப்போது கோலத்தின் மேலே தீட்டி வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நல்ல பிரசாரம் தேவை. அந்த பிரசாரத்தையே, மக்களை கவரும் வகையில், எல்லோரும் தினசரி பார்க்கும் வகையில் தொடர்ந்து 150 நாட்களாக கோலம் வரைந்தும், அதில் ஊடே விழிப்புணர்வு வாசகங்களை வரைந்துள்ளேன் என்றார்.

இவர் செய்த இந்த புதுமையான விழிப்புணர்வானது, மதுரை ஆத்திக்குளம் பகுதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories