9 மாதத்தில் 5 பெண் குழந்தை! 65 வயதில் 14 மாதத்தில் 8 பெண் குழந்தை! பகீர் பீகார்!

pragnant

65 வயதான பெண் ஒருவர் 14 மாதங்களில் 8 பெண் குழந்தைகளை பெற்றதற்காக, அவருககு மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, பீகார் அரசு ஆவணத்தில் உள்ள தகவல் பெரும்பரரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தில் பெண் குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் மாநில அரசு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் முஷாபர்பூர் பகுதியில் உள்ள 65 வயதான லீலாதேவி என்ற பெண் , கடந்த 14 மாதங்களில் 8 பெண்குழந்தைகளை பெற்றுள்ளதாகவும், அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு பெண், 9 மாதங்களில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், அவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான லீலாதேவிக்கு, 20 வயதில் மகன் உள்ளார். அவர்தான் அவருக்கு கடைசியாக பிறந்தவர். அதற்குப்பிறகு அவர் கருவுறவே இல்லை. அதேபோல், சோனியா தேவி மற்றொரு பெண்ணுமே, பேப்பரில் மட்டுமே தாயாகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் பீகார் அரசு இணைந்து ஜனனி சுரக்ஷா யோஜ்னா திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை பெறுபவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகையை செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தான் தற்போது முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அது 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தவறிழைத்தவர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories