9 மாதத்தில் 5 பெண் குழந்தை! 65 வயதில் 14 மாதத்தில் 8 பெண் குழந்தை! பகீர் பீகார்!

pragnant

65 வயதான பெண் ஒருவர் 14 மாதங்களில் 8 பெண் குழந்தைகளை பெற்றதற்காக, அவருககு மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, பீகார் அரசு ஆவணத்தில் உள்ள தகவல் பெரும்பரரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தில் பெண் குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் மாநில அரசு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் முஷாபர்பூர் பகுதியில் உள்ள 65 வயதான லீலாதேவி என்ற பெண் , கடந்த 14 மாதங்களில் 8 பெண்குழந்தைகளை பெற்றுள்ளதாகவும், அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு பெண், 9 மாதங்களில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், அவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான லீலாதேவிக்கு, 20 வயதில் மகன் உள்ளார். அவர்தான் அவருக்கு கடைசியாக பிறந்தவர். அதற்குப்பிறகு அவர் கருவுறவே இல்லை. அதேபோல், சோனியா தேவி மற்றொரு பெண்ணுமே, பேப்பரில் மட்டுமே தாயாகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் பீகார் அரசு இணைந்து ஜனனி சுரக்ஷா யோஜ்னா திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை பெறுபவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகையை செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தான் தற்போது முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அது 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தவறிழைத்தவர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories