9 மாதத்தில் 5 பெண் குழந்தை! 65 வயதில் 14 மாதத்தில் 8 பெண் குழந்தை! பகீர் பீகார்!

pragnant

65 வயதான பெண் ஒருவர் 14 மாதங்களில் 8 பெண் குழந்தைகளை பெற்றதற்காக, அவருககு மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, பீகார் அரசு ஆவணத்தில் உள்ள தகவல் பெரும்பரரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தில் பெண் குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் மாநில அரசு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் முஷாபர்பூர் பகுதியில் உள்ள 65 வயதான லீலாதேவி என்ற பெண் , கடந்த 14 மாதங்களில் 8 பெண்குழந்தைகளை பெற்றுள்ளதாகவும், அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு பெண், 9 மாதங்களில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், அவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான லீலாதேவிக்கு, 20 வயதில் மகன் உள்ளார். அவர்தான் அவருக்கு கடைசியாக பிறந்தவர். அதற்குப்பிறகு அவர் கருவுறவே இல்லை. அதேபோல், சோனியா தேவி மற்றொரு பெண்ணுமே, பேப்பரில் மட்டுமே தாயாகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்துடன் பீகார் அரசு இணைந்து ஜனனி சுரக்ஷா யோஜ்னா திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை பெறுபவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகையை செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தான் தற்போது முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அது 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தவறிழைத்தவர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories