121-ஆம் ஆண்டில்… திலகர் நிறுவிய கணேஷ் மண்டல்!

tilak-vinayakar பாராபாயீ ( Barabhai) கணபதி மண்டல், சேலு( வர்தா), மஹாராஷ்டிரா, நிறுவியுள்ள இந்த ஆண்டு கணபதி சிலை.
tilak-vinayakar பாராபாயீ ( Barabhai) கணபதி மண்டல், சேலு ( வர்தா), மஹாராஷ்டிரா, நிறுவியுள்ள இந்த ஆண்டு (2020) கணபதி சிலை.

121-ம் ஆண்டு கொண்டாடுகிறது…
திலகர் நிறுவிய கணேஷ் மண்டல்!

கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

லோகமான்ய பாலகங்காதர திலகர் மராட்டிய மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக கணேஷ் உத்ஸவத்தை தொடங்கினார். மக்களை ஒன்றிணைக்கவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை தயார் படுத்தவும், திலகர், கணேஷ் உத்ஸவத்தை ஒரு கருவியாக பயன் படுத்தினார்.

சஞ்சய் தோங்கடே என்ற பத்திரிக்கையாளர் இது குற்த்துக் கூறுகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சமயத்தில், திலகர், தற்போதைய வர்தா மாநிலத்தில் சேலு என்னும் இடத்தை 1899-ம் வருடம் வந்தடைந்தார்.

அவர் ஒரு சபையினை கூட்டினார். அப்போது அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு நபர்கள் கலந்து கொண்டனர். அதனால் திலகர், பாராபாயீ (Barabhai) கணேஷ் மண்டல் என அறிவித்து பக்தியுடன் கூடிய தேச உணர்வை அவர்களிடையே ஊட்டினார்.

அவரின் வழிகாட்டலின் படி காலம்காலமாக பாராபாயீ கணேஷ் மண்டல் சேலு மக்களுக்கு மட்டுமில்லாமல், வர்தா மாவட்ட மக்களுக்கும் ஆன்மீகத்தையும், தேச ஒற்றுமையையும் ஒரு சேர வழிகாட்டுகிறது.

மூன்றாம் தலைமுறையினரும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த ஆண்டு 121 – வது வருடமாக பத்து நாட்கள் கணேஷ் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த வருடம் கொரானாவில் பல நிகழ்ச்சிகளையும், மகா பிராசதம் வழங்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளனர்.

சேலு நகரத்தில் உள்ள குழந்தைகள்கூட பால கங்காதர திலகர் தங்கள் ஊருக்கு வந்ததையும், அதன் பிறகு விடுதலைப் போரில் அவர்கள் தம் முன்னோர்களின் பங்களிப்பையும் களிப்புடன் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories