121-ஆம் ஆண்டில்… திலகர் நிறுவிய கணேஷ் மண்டல்!

tilak-vinayakar பாராபாயீ ( Barabhai) கணபதி மண்டல், சேலு( வர்தா), மஹாராஷ்டிரா, நிறுவியுள்ள இந்த ஆண்டு கணபதி சிலை.
tilak-vinayakar பாராபாயீ ( Barabhai) கணபதி மண்டல், சேலு ( வர்தா), மஹாராஷ்டிரா, நிறுவியுள்ள இந்த ஆண்டு (2020) கணபதி சிலை.

121-ம் ஆண்டு கொண்டாடுகிறது…
திலகர் நிறுவிய கணேஷ் மண்டல்!

கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

லோகமான்ய பாலகங்காதர திலகர் மராட்டிய மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக கணேஷ் உத்ஸவத்தை தொடங்கினார். மக்களை ஒன்றிணைக்கவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை தயார் படுத்தவும், திலகர், கணேஷ் உத்ஸவத்தை ஒரு கருவியாக பயன் படுத்தினார்.

சஞ்சய் தோங்கடே என்ற பத்திரிக்கையாளர் இது குற்த்துக் கூறுகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சமயத்தில், திலகர், தற்போதைய வர்தா மாநிலத்தில் சேலு என்னும் இடத்தை 1899-ம் வருடம் வந்தடைந்தார்.

அவர் ஒரு சபையினை கூட்டினார். அப்போது அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு நபர்கள் கலந்து கொண்டனர். அதனால் திலகர், பாராபாயீ (Barabhai) கணேஷ் மண்டல் என அறிவித்து பக்தியுடன் கூடிய தேச உணர்வை அவர்களிடையே ஊட்டினார்.

அவரின் வழிகாட்டலின் படி காலம்காலமாக பாராபாயீ கணேஷ் மண்டல் சேலு மக்களுக்கு மட்டுமில்லாமல், வர்தா மாவட்ட மக்களுக்கும் ஆன்மீகத்தையும், தேச ஒற்றுமையையும் ஒரு சேர வழிகாட்டுகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

மூன்றாம் தலைமுறையினரும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த ஆண்டு 121 – வது வருடமாக பத்து நாட்கள் கணேஷ் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த வருடம் கொரானாவில் பல நிகழ்ச்சிகளையும், மகா பிராசதம் வழங்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளனர்.

சேலு நகரத்தில் உள்ள குழந்தைகள்கூட பால கங்காதர திலகர் தங்கள் ஊருக்கு வந்ததையும், அதன் பிறகு விடுதலைப் போரில் அவர்கள் தம் முன்னோர்களின் பங்களிப்பையும் களிப்புடன் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories