ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சிறப்பு பிரார்த்தனைகள்

Published:

tuti தூத்துக்குடி:தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளைமுன்னிட்டு தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகவேண்டி தூத்துக்குடிமாவட்ட 9 நவதிருப்பதிஆலயங்களில் சிறப்புவிஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலிபூஜை தூத்துக்குடிமாவட்டகழகசெயலாளரும் சுற்றுலாத்துறைஅமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. பிறந்தநாள் சிறப்பு பூஜைகளும் மீண்டும் முதல்வராகவேண்டி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றதொகுதியில் உள்ள 9 நவ திருப்பதிகோவில்களானஆழ்வார்திருநகரிஆதிநாதன்,திருக்களுர்வைத்தமாநிதிபெருமாள்,தென்திருப்பேரைமகரநெடுங்குழைக்காதர் இரட்டைநவதிருப்பதி 1 தேவர்பிரான் இரட்டைநவதிருப்பதி 2 அரவிந்தலோசனர் பெருங்குளம் மாயகூத்தபெருமாள் திருப்புளியங்குடிகாய்சினிவேந்தபெருமாள் நத்தம் விஜயலோசனபெருமாள் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமிஆகிய நவ திருப்பதிஎனும் 9 திவ்யதேசங்களில் தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலிபூஜை நேற்றுமாலை 5 மணிக்கு தூத்துக்குடிமாவட்டகழகசெயலாளரும் சுற்றுலாத்துறைஅமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்தசிறப்புபிரார்த்தனையில் ஜி.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ,வழக்கறிஞர்செல்வகுமார்,அரசுபோக்குவரத்துகழகம் அண்ணாதொழிற்சங்கநிர்வாகிகே.டிசி.அந்தோணி, மாவட்டஎம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்சத்யாலெட்சுமணன் உட்படதிரளானகழகத்தினர்கலந்துக்கொண்டு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவேண்டி பிரார்த்தணைசெய்தனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img