பனியன் கம்பெனி காவலாளி பாறை குழியில் மூழ்கி பலி

Published:

திருப்பூர் காலேஜ் ரோடு கெங்கவல்லி தோட்டம் பகுதியில், அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் காவலாளியாக பணி புரியும் காரைக்கால், வேட்டைக்காரன் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவசீலன் (வயது 58) பாறை குழியில் மூழ்கி பலி. இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img