புதிய அரிமா சங்கம் துவக்கம்! அரிமா மாவட்ட ஆளுனர் துவக்கி வைத்தார்! ஆசிரியர்கள் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கல்! கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய சங்கமாக” காந்திகிராமம் சைன்” என்ற பெயரில் 2 1 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் துவக்க விழா அண்மையில் நாரதகான சபாவில் நடைபெற்றது. _ மெஜஸ்டிக் சங்கத் தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார் ‘ 324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுனர் சேக் தாவூத் புதிய சங்கத் தலைவர் சுப்பிரமணிய பாரதி தலைமையிலான குழுவினருக்கு பதவி ஏற்புச் செய்து வைத்தார் துணை ஆளுனர் கார்த்திக் பாபு உறுப்பினர்களை பதவியில் அமர்த்தினார் மாவட்ட முன்னாள் ஆளுனர்கள், மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் , மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன், வட்டாரத் தலைவர் செந்தில்வேலன், சுமங்கலி லெ்வராஜ்’ பார்வைக் கோர் பயணம் மாவட்டத் தலைவர் ARK. சேது சுப்பிரமணியன், சாசனத் தலைவர் செல்வராஜ், நெறியாளர் பி.என்.அனந்தநாராயணன் வாழ்த்துரை வழங்கினர் விழாவில் சிறந்த சேவை நோக்கு கொண்ட ஆசிரியர்களான கார் வழி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் அய்யம்பாளையம் ஊ.ஒ.ந.பள்ளி தலைமை ஆசிரியை தே.சுகந்தி ஆகியோருக்கு” ஆசிரிய மாமணி” விருதை ஆளுனர் வழங்கினார் மங்கள இசைக் கலைஞர்கள் தவில் B.ராமனாதன் மற்றும் A. பத்மனாபன் வாங்கல் ஆகியோருக்கு “தவில் இசைச் செம்மல் “விருதும் நாதஸ்வர கலைஞர்கள் வெங்கமேடு N, நீலவேணி மற்றும் கருர் Tஹரிபிரசாத் ஆகியோருக்கு” குழலிசைச் செம்மல் “விருதையும் ஆளுனர் சேக் தாவூத் வழங்கிப் பாராட்டினார் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் உட்பட பல புதிய உறுப்பினர்கள் இணைந்தனர் கரூர் பிளாட்டினம்,ஹேண்ட் லூம் , வாங்கல், அரவக்குறிச்சி, புகழூர், சின்னதாராபுரம், வெள்ளியனை உப்பிடமங்கலம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர். முன்னதாக மங்கள இசைக்கச்சேரி நடைபெற்றது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
உங்களோடு ஒரு வார்த்தை
தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!
தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...
ஆன்மிகச் செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
உங்களோடு ஒரு வார்த்தை
தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!
தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...
ஆன்மிகச் செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!
அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.
கட்டுரைகள்
பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?
பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.
கட்டுரைகள்
வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!
நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.


