தமிழகத்தில் ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி ரெய்டு நடப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
வருமான வரித்துறை அதிகாரிகள் 2 ஆயிரம் பேர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சோதனைக்காக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.



