December 6, 2025, 12:19 PM
29 C
Chennai

கரூர் அருகே … காங்., எம்.பி ஜோதிமணி பொதுமக்களால் விரட்டியடிப்பு!

karur-mp-jothimani
karur-mp-jothimani

கரூர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. இவர், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூரை அடுத்த ஆர்.கோம்பை பகுதியில் சிப்கோ நிறுவனம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தச் சென்றார்.

அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் வந்து இந்த சிப்கோ நிறுவனம் வந்தால் 5000 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால் ஜோதிமணி அதற்கு செவி சாய்க்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஒருவருடம் கடந்த நிலையிலும், வெற்றி பெற்றதற்காக தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிக்க வரவில்லை; ஆனால் தற்போது பொய்யாக போராட்டம் செய்ய வருகிறீர்களே என்று கேட்டனர்.

ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் உடன் வந்த திமுகவினர் பொதுமக்களை தள்ளி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் கேள்வி எழுப்புவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், ஜோதிமணி மக்களுக்கு பதில் கொடுக்காமல் இருக்க, ஜோதிமணியை பத்திரமாக மீட்ட அவரது ஆதரவாளர்கள், அவரை அவரது கார் நோக்கி வேகமாகச் செல்ல வைத்தனர். வேகமாகச் சென்ற ஜோதிமணி, காரில் அமர்ந்து விருட்டென சென்று விட்டார்.

தொகுதி வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்படும் எம்.பி.,யை தேர்வு செய்ததற்காக தாங்கள் வெட்கப் படுவதாக தொகுதி மக்கள் அப்போது தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories