விபத்தா? சதியா?: வேல் யாத்திரைக்காக குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்!

kushboo-car-accident
kushboo-car-accident

வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்ற போது மேல்மருவத்தூர் அருகே விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர் தப்பினோம்… எவ்வகையிலும் கடலூர் நோக்கி செல்கிறேன். போலீஸார் விசாரிக்கிறார்கள். கடவுள் முருகன் காப்பாறினார். என் கணவருக்கு அவர் மீது வைத்த நம்பிக்கை தெரிந்தது என்று டிவீட் பதிவிட்டு, இரு படங்களையும் போட்டிருந்தார் நடிகை குஷ்பு.

குஷ்புவின் இந்த டிவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு இன்று காலை தன்னுடைய காரில் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் நோக்கி மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே மேல் மருவத்தூர் பகுதியில் குஷ்பு சென்ற கார் மீது, பக்கவாட்டில் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோதியபடி, உரசிச் சென்றுள்ளது. இதில், குஷ்பு சென்ற காரின் பக்கவாட்டுப் பகுதி பெரும் சேதமடைந்துள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு சேதம் அடைந்துள்ளது. காரில் பயணித்த குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!
kushboo-car-accident1
kushboo-car-accident1

இந்த சம்பவத்தில் குஷ்புவின் கார் நிலை தடுமாறியதாகவும், உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் காரை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் கூறப் படுகிறது. இந்த விபத்துக்குப் பின்னர், குஷ்பு காரின் பின் வந்த பாஜக நிர்வாகிகளின் காரில் கடலூருக்கு குஷ்பு புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, இந்தப் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார் குஷ்பு. அதற்கு பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/kokkikumaar777/status/1328922348167200769
https://twitter.com/srirvij1/status/1328919771371479040

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories