விபத்தா? சதியா?: வேல் யாத்திரைக்காக குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்!

kushboo-car-accident
kushboo-car-accident

வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்ற போது மேல்மருவத்தூர் அருகே விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர் தப்பினோம்… எவ்வகையிலும் கடலூர் நோக்கி செல்கிறேன். போலீஸார் விசாரிக்கிறார்கள். கடவுள் முருகன் காப்பாறினார். என் கணவருக்கு அவர் மீது வைத்த நம்பிக்கை தெரிந்தது என்று டிவீட் பதிவிட்டு, இரு படங்களையும் போட்டிருந்தார் நடிகை குஷ்பு.

குஷ்புவின் இந்த டிவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு இன்று காலை தன்னுடைய காரில் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் நோக்கி மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே மேல் மருவத்தூர் பகுதியில் குஷ்பு சென்ற கார் மீது, பக்கவாட்டில் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோதியபடி, உரசிச் சென்றுள்ளது. இதில், குஷ்பு சென்ற காரின் பக்கவாட்டுப் பகுதி பெரும் சேதமடைந்துள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு சேதம் அடைந்துள்ளது. காரில் பயணித்த குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

kushboo-car-accident1
kushboo-car-accident1

இந்த சம்பவத்தில் குஷ்புவின் கார் நிலை தடுமாறியதாகவும், உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் காரை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் கூறப் படுகிறது. இந்த விபத்துக்குப் பின்னர், குஷ்பு காரின் பின் வந்த பாஜக நிர்வாகிகளின் காரில் கடலூருக்கு குஷ்பு புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே, இந்தப் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார் குஷ்பு. அதற்கு பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/kokkikumaar777/status/1328922348167200769
https://twitter.com/srirvij1/status/1328919771371479040

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories