உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 38 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பின் ஆட்டம் தொடர்ந்தது. 43 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க அணி, 5 விக்கெட் இழந்து, 281 ரன் குவித்திருந்தது. இதை அடுத்து 43 ஓவரில் 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் செல்லும்.
மழையால் போட்டி 43 ஓவராகக் குறைப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

