ரஜினி, கமல்.. யார் வந்தாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது: செல்லூர் ராஜு!

sellur-raju-in-madurai
sellur-raju-in-madurai

ரஜினிகாந்த், கமலஹாசன்,எந்த ஒரு நடிகர் வந்தாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது; எங்களை அசைக்க முடியாது என்று மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.    

மதுரை திருப்பரங்குன்றத்தில் 2011 சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ,சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆ ராசாவின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் தயார்.கேடுகெட்ட அரசியல் வாதியாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார்.

திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டனை நாய் என்று அவதூறாக பேசினார். கேடுகெட்ட அரசியல்வாதிக்கு  பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கமலஹாசன் குறித்த கேள்விக்கு? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் ஓட்டு கேட்டு வரலாம்.கமலஹாசன் வந்தால் கூட்டம் கூடும் போட்டு வருமா என்பதுதான் கேள்வி.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தேமுதிக கட்சியின் திறமையை காண்பிப்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் பேசுகிறார்.கேடுகெட்ட அரசியல்வாதி ஆ.ராசா. இறந்த அரசியல் தலைவர்களை நாலாந்தர பேச்சாளர் போல ஒரு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பேசி வருகிறார்கள் என்றால் அவருடைய தகுதியை பாருங்கள்.அதிமுக ஒரு திறந்த புத்தகம் பத்தாண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகிறோம்.

1996இல் ரஜினிகாந்த் அம்மாவிற்கு எதிராக குரல் கொடுத்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் மிகப்பெரிய பாதிப்பு. 

ரஜினிகாந்த், கமலஹாசன்,எந்த ஒரு நடிகர் வந்தாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. அசைக்க முடியாது.தமிழகத்தில் எடப்பாடியார் அலை உருவாகி இருக்கிறது.

[ஸ்டாலினை பொருத்தவரை எப்படியாவது முதல்வர் ஆக ஆக வேண்டும் என்று பேசி வருகிறார்.அவர்கள் ஆட்சி காலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் எப்படி கொடுத்தார் என்று அனைவருக்கும் தெரியும்.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு முதல்வர் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறினார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories