3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் ஆர்பாட்டம்

IMG-20210122-WA0014
IMG-20210122-WA0014

தேவேந்திரகுல வேளாளர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னெழுச்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில்

தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் ஏழு உட்பிரிவுகள் ஒன்றிணைத்து மத்திய மாநில அரசு அரசாணை வெளியிட கோரியும், மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவும், வீரன் சுந்தரலிங்கனார் சிலையை மதுரை விமான நிலையம் முன்பாக நிறுவ கோரியும் உட்பட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தன்னெழுச்சி போராட்டக் குழு
கோழிமேடு பாஸ்கரன் & ராஜா சமயநல்லூர் பிரபு
சுங்குராம்பட்டி சுந்தரமூர்த்தி சிலையநெரி பாண்டி
அவனியாபுரம் ராஜா திருப்பரங்குன்றம் பழனிவேல்
மானகிரி பேரரசு மணி செல்லூர் விஜய்
செல்லூர் ராஜா ராம் மதிச்சியம் நவீன்
பழங்காநத்தம் முருகன், போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு வழிகாட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் ரா. மூர்த்தி, காங்கிரஸ் மதுரை மாவட்ட தலைவர் சங்கரபாண்டி, வழக்கறிஞர் இளஞ்செழியன் மூவேந்தர் புலிப்படை நிறுவனத்தலைவர் பாஸ்கர் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மானகிரி சரத் அவர்கள் தலைமை ஏற்றார்,

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அரசியல் அதிகாரம் அமைப்பு டாக்டர் சேவியர் தமிழர் விடுதலைக் கழகம் வழக்கறிஞர் ராஜ்குமார், மள்ளர் நாடு செயல் தலைவர் சோலை பழனிவேல்ராஜன், மருத நாட்டு மக்கள் கட்சி பனை ராஜ்குமார், தமிழர் தேசிய கழகம் வையவன், மள்ளர் பேராயம் சுபாஷினி மள்ளத்தி, தமிழர் மீட்பு கழகம் கரிகால பாண்டியன், ஆன்மீக பேரவை ராஜா தேவேந்திரன், கரூர் மள்ளர் சுவாமிநாதன், தேவேந்திரகுல உறவின்முறை புதூர் ஜெரோம், நாமக்கல் அகில இந்திய தேவேந்திரகுல மக்கள் எழுச்சி பேரவை ரகோதர பாண்டியன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்

மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 500க்கும் மேற்பட்ட பெண்கள் வழக்கறிஞர்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories