கோவிலில் திருட்டு இரண்டு பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த

மேலப்பாவூரில்  ஒத்தப்பனையடி சாஸ்தா கோவிலில் கடந்த 2ம் தேதி கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளை சூலாயுதம், அருவாள், பித்தளை விளக்கு மற்றும் உண்டியல் பணம் ரூ 300 இவற்றைக் மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி மேலப்பாவூரை சேர்ந்த ராஜ் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில்  புகார் செய்தார் . 
 சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்கு பதிவு செய்து கோவிலில் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் தென்காசி ரோட்டில் கேடிசி நகர் அருகில் சந்தேகப்படும்படியாக  நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேலப்பாவூர் கீழ காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வம் [வயது29], மற்றொருவர் தென்காசி கீழ பாறையடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் 32. என்பதும் இவர்கள் அந்த கோவிலில் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடிய பொருள்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த நபர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திப்பனம்பட்டி ரேசன் கடையின் பூட்டை உடைத்து 40 பாமாயில் பாக்கெட்டுகளை திருடியதும் தெரிய வந்தது. திருடிய பாமாயில் பாக்கெட்டுகளை அருகிலுள்ள நூலகத்தின் மாடியில் ஒளித்து வைத்திருந்தனர்.  அவைகளை அப்பொழுதே போலீசார் மீட்டனர். இந்த இரண்டு நபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories