December 7, 2025, 5:07 AM
24.5 C
Chennai

கோவிலில் திருட்டு இரண்டு பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த

மேலப்பாவூரில்  ஒத்தப்பனையடி சாஸ்தா கோவிலில் கடந்த 2ம் தேதி கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளை சூலாயுதம், அருவாள், பித்தளை விளக்கு மற்றும் உண்டியல் பணம் ரூ 300 இவற்றைக் மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி மேலப்பாவூரை சேர்ந்த ராஜ் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில்  புகார் செய்தார் . 
 சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்கு பதிவு செய்து கோவிலில் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் தென்காசி ரோட்டில் கேடிசி நகர் அருகில் சந்தேகப்படும்படியாக  நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேலப்பாவூர் கீழ காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வம் [வயது29], மற்றொருவர் தென்காசி கீழ பாறையடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் 32. என்பதும் இவர்கள் அந்த கோவிலில் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடிய பொருள்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த நபர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திப்பனம்பட்டி ரேசன் கடையின் பூட்டை உடைத்து 40 பாமாயில் பாக்கெட்டுகளை திருடியதும் தெரிய வந்தது. திருடிய பாமாயில் பாக்கெட்டுகளை அருகிலுள்ள நூலகத்தின் மாடியில் ஒளித்து வைத்திருந்தனர்.  அவைகளை அப்பொழுதே போலீசார் மீட்டனர். இந்த இரண்டு நபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories