கோவிலில் திருட்டு இரண்டு பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த

மேலப்பாவூரில்  ஒத்தப்பனையடி சாஸ்தா கோவிலில் கடந்த 2ம் தேதி கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளை சூலாயுதம், அருவாள், பித்தளை விளக்கு மற்றும் உண்டியல் பணம் ரூ 300 இவற்றைக் மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி மேலப்பாவூரை சேர்ந்த ராஜ் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில்  புகார் செய்தார் . 
 சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்கு பதிவு செய்து கோவிலில் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் தென்காசி ரோட்டில் கேடிசி நகர் அருகில் சந்தேகப்படும்படியாக  நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேலப்பாவூர் கீழ காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வம் [வயது29], மற்றொருவர் தென்காசி கீழ பாறையடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் 32. என்பதும் இவர்கள் அந்த கோவிலில் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடிய பொருள்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த நபர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திப்பனம்பட்டி ரேசன் கடையின் பூட்டை உடைத்து 40 பாமாயில் பாக்கெட்டுகளை திருடியதும் தெரிய வந்தது. திருடிய பாமாயில் பாக்கெட்டுகளை அருகிலுள்ள நூலகத்தின் மாடியில் ஒளித்து வைத்திருந்தனர்.  அவைகளை அப்பொழுதே போலீசார் மீட்டனர். இந்த இரண்டு நபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories