அண்ணியுடனான அந்தரங்க புகைப்படத்தை காட்டிய கணவர்! மனைவி தற்கொலை!

rajeswari 2 - 2026

தனது கணவர் அவரது அண்ணியின் ஆபாச புகைபடங்களை பார்த்து ரசித்து வந்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 வயதான அருள் கடலூர் மாவட்டத்தில் ஒதியடிகுப்பம் பகுதியில் காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் 30 வயதான ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதை அடுத்து இருவரும் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள காவல்துறையினர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இதனிடையே, ராஜேஸ்வரி நேற்றிரவு யாரும் எதிர்பாராத வகையில் கயிற்றில் தொங்கியுள்ளார்.

இந்நிலையில், ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் “20-ஆம் தேதியன்று என்னுடைய சகோதரி என்னிடம் செல்போனில் பேசிய போது தனது கணவர் அருள் அவரது அண்ணி வெண்ணிலாவுடன் தவறான தொடர்பில் இருப்பதால் தன்னை மிகவும் கஷ்ட்டப்படுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும், அவரது அண்ணியின் ஆபாச புகைப்படங்களை செல்ஃபோனில் வைத்து ரசித்துக்கொண்டு என் சகோதரியை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனை கொடுத்தால் என்னுடைய சகோதரி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறினார். மேலும் தன்னுடைய சகோதரியின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories