December 6, 2025, 3:23 AM
24.9 C
Chennai

வாக்காளர் கவனத்திற்கு.. இப்படி பண்ணினால் சிறை!

vote - 2025

வாக்காளர்கள் தான் வாக்களித்த பிறகு வேறு ஒரு சின்னத்தில் பதிவாகின்றது என்று கூறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாக்களிக்கும் நபர், தனது வாக்கை பதிவு செய்தவுடன், அவர் யாருக்கு அல்லது எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்ற விவரம் அச்சாவதை, பார்வையிடும் வசதி கொண்ட, வி.வி.பி.ஏ.டி இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

வாக்களிக்கச் செல்லும் வாக்காளர் தன்னுடைய ஓட்டை செலுத்திய பிறகு தான் யாருக்கு வாக்களித்தோம் அவரது பெயரோ அல்லது சின்னமும் தெரியாமல் வேறு ஒரு நபரின் பெயர் அல்லது சின்னம் அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட ஓட்டு சாவடி தலைமை அலுவலகம் உரிய படிவத்தில் புகார் செய்ய வேண்டும்.

பின்னர் அந்த ஓட்டுச்சாவடி அலுவலர் அந்த முகவர்களுடன் ஓட்டளிக்கும் பகுதிக்கு சென்று அந்த நபரை மீண்டும் முகவர்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு ஓட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அந்த நபர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை, 17ஏ மற்றும் 17 சி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அவருக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் தவறு ஏதும் நடக்கவில்லை என்றால் அந்த வாக்காளர் வேண்டும் என்று பொய் கூறி தவறான புகார் கொடுத்ததாக கருதி உடனே அந்த நபரை போலீசாரிடம் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் ஒப்படைக்க வேண்டும் பின்னர் அந்த நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கூடும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

ஒருவேளை அந்த வாக்காளர் கூறியதுபோலவே அவர் பதிவிட்ட சின்னம் அல்லது வேட்பாளரின் விவரம் மாறி பதிவானால் ஓட்டுப்பதிவை சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர் உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும் இதுகுறித்து உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.எனவே வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க செல்லும்போது இதுபோன்ற விஷயங்களில் முன்னெச்செரிக்கையுடன் கவனமாக இருக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories