ஆட்சியைப் பிடிக்க ஆதினத்திடம் சென்று ஆசி! பகுத்தறிவு பட்டுப்போன காட்சி!

Screenshot 2021 0429 150601
Screenshot 2021 0429 150601

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையான பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு என்பது என்ன ஆனது என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து கடவுள்களையும் இந்து சமய சடங்குகளையும் அவதூறாக பேசி வருவதை தங்கள் ஒரே குறிக்கோளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரது மனமும் புண்படும்படி பேசி வருகின்றனர்.

ஆனால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

அண்மையில் கூட கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை செய்யப்பட்ட போதிலும் தி.மு.க. தலைவரின் மகள் சிறப்பு அனுமதி பெற்று கிரிவலம் சென்று வந்தது நாம் அறிந்த ஒன்றே. அதுவும் தந்தைக்காக சென்றாராம்‌.

அதேபோல் தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி தன்னை ஒரு இந்துக்களுக்கு ஆதரவானவர் என்பது போல் காட்டிக் கொண்டதையும் நாம் அறிவோம். இந்நிலையில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர்கள்

K.N.நேரு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானத்திடம் ஆசி பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆதீனத்திடம் சென்று ஆசி பெற்று இருப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories