கொரோனா: மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இளைஞர்!

hospital - 2026

திருப்பத்தூர் அடுத்த தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே கடந்த 28ம் தேதி 45 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ரயிலின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த இளைஞரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், வட மாநில இளைஞர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பாச்சல் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிசிஆர் பரிசோதனை செய்து, மருத்துவமனையிலேயே தங்க வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியானது. அதில் வட மாநில இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் கொரோனா வார்டுக்கு மாற்ற சென்றபோது, அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர், இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நேற்று மாலை 3 மணி முதல் வட மாநில இளைஞரை தேடி வந்தனர். மேலும், வட மாநில இளைஞர் மண்டலவாடி பகுதி சாலையோரம் நடந்த சென்றதாக தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்டலவாடி பகுதியில் தேடிச்சென்றனர்.

தொடர்ந்து இரவு 9 மணியளவில் சின்னவேப்பம்பட்டு அருகே சென்றபோது, வடமாநில இளைங நடந்து செல்வதை பார்த்து 108 ஆம்புலன்சை சுகாதாரத்துறையினர் நிறுத்தினர். இதைப்பார்த்த அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றார். பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் வட மாநில இளைளரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொரோனா வாட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories