கொரோனா: மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இளைஞர்!

hospital - 2026

திருப்பத்தூர் அடுத்த தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே கடந்த 28ம் தேதி 45 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ரயிலின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த இளைஞரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், வட மாநில இளைஞர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பாச்சல் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிசிஆர் பரிசோதனை செய்து, மருத்துவமனையிலேயே தங்க வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியானது. அதில் வட மாநில இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் கொரோனா வார்டுக்கு மாற்ற சென்றபோது, அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர், இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் நேற்று மாலை 3 மணி முதல் வட மாநில இளைஞரை தேடி வந்தனர். மேலும், வட மாநில இளைஞர் மண்டலவாடி பகுதி சாலையோரம் நடந்த சென்றதாக தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்டலவாடி பகுதியில் தேடிச்சென்றனர்.

தொடர்ந்து இரவு 9 மணியளவில் சின்னவேப்பம்பட்டு அருகே சென்றபோது, வடமாநில இளைங நடந்து செல்வதை பார்த்து 108 ஆம்புலன்சை சுகாதாரத்துறையினர் நிறுத்தினர். இதைப்பார்த்த அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றார். பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் வட மாநில இளைளரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொரோனா வாட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories