சிறுவனை வலைப் போட்டு தேடிய போலீஸ்! காட்டிக் கொடுத்த கருவி!

Carson Shephard
Carson Shephard

பாட்டி வீட்டு பரணில் துணியோடு சுற்றிக்கிடந்த சிறுவனை கருவி ஒன்று கண்டுபிடித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் Gemma Glover என்னும் பெண் தனது ஏழு வயது மகனான Carson Shephardவுடன் வசித்து வருகிறார்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Carson Shephard திடீரென காணாமல் போயுள்ளான். இதனை அறிந்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களின் தோட்டங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஷெட் போன்ற இடங்களில் தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுவனை ஹெலிகாப்டர், மோப்பநாய் இது தவிர தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சிறுவனின் பாட்டி வீட்டிலும் மூன்று தடவை தேடியுள்ளனர்.

இறுதியில் சிறுவனை உடலின் வெப்பத்தை வைத்து மனிதர்களை கண்டறியும் thermal imaging cameras என்னும் கருவியுடன் தேடியுள்ளனர்.

அப்போது சிறுவன் அவனின் பாட்டியின் வீட்டில் உள்ள பரணில் துணியோடு துணியாக சுருண்டு கிடந்துள்ளான். குறிப்பாக சிறுவனை thermal imaging cameras மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இல்லையெனில் சிறுவனை கண்டுபிடிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும். இதனை அடுத்து Gemma தன் மகன் கிடைத்துவிட்டான் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர் தான் அனைவரும் நிம்மதியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories