சுதந்திரம் 75: வீரவாஞ்சி சிலைக்கு பாஜக., இந்து முன்னணி மரியாதை!

tenkasi hindumunnai - 2026

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், செங்கோட்டை பேருந்து நிலையம் முன்புறம் உள்ள வீர வாஞ்சி சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர துணைத்தலைவர் முருகன் நகரச் செயலாளர் ராம்குமார் நகர செயலாளர் இசக்கிமுத்து, கற்குடி ஆட்டோ முன்னணி தலைவர் மணி மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

tenkasi hindumunani - 2026

வீரவாஞ்சி சிலைக்கு
பாஜக., மரியாதை!

செங்கோட்டை மேலபஜார் பாஜக அலுவலகம் முன்பு வைத்து நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகரத்தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். நகரப் பொதுச்செயலாளா்கள் மணிகண்டன், காளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகரத்தலைவா் இராமர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து முன்னாள் இராணுவ வீரர் சுபேதார் ரமேஷ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.அதனைதொடா்ந்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் . மாவட்டத் தலைவர் ராமராஜா மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டித்துரை மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவான் மாவட்ட செயலாளர் மாரியப்பன் செயலாளர்கள் சந்திரன் கணேசன் சுப்பிரமணியன் விவசாய அணி மாவட்ட அமைப்பு சாரா பிரிவு து.தலைவர் பேச்சிமுத்து நகர துணைத் தலைவர் கோமதி நாயகம் நகர இளைஞர் அணி தலைவர் மாரி பொதுச் செயலாளர் கருப்பசாமி கிளைத் தலைவர் முருகன் நாணய கணேசன் பாலகிருஷ்ணன் சுந்தர்ராஜ் கண்ணன் சுப்பிரமணியன். நகர இந்து முன்னனி தலைவா் மூர்த்தி, மாவட்ட இந்து முன்னனி நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories