December 5, 2025, 2:52 PM
26.9 C
Chennai

சிறுவன் மரணத்தில் ஊடகங்களின் சந்தப்பவாத அரசியல்: பாஜக., நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

viluppuram dinesh horz
viluppuram dinesh horz

விழுப்புரத்தில் திமுக., கொடிக்கம்பம் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தினேஷ் மரணத்தில் ஊடகங்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக பாஜக.,வின் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டவை…

விழுப்புரத்தில் தி மு க கட்சி கொடி கட்ட கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற 7 ஆவது சிறுவன் மின் கம்பத்தில் கொடி கட்டிய போது மின்சாரம் தாக்கி பலி. 2019ம் ஆண்டு சுபஸ்ரீ கட்-அவுட் மரணத்தில் அ தி மு கவை விமர்சித்த அரசியல் கட்சிகளும், தமிழக ஊடகங்களும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது அராஜகம் மட்டுமல்ல, கொடூரம்.

பல நாட்கள் விவாதம் நடத்தி சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர்கள் இன்று அமைதி காப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, தரம் தாழ்ந்த அரசியலும் கூட!

தொடர்புடையவர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்.

ஊடகங்களே மனசாட்சியோடு மட்டுமல்ல, மனிதாபிமானத் தோடும் நடந்து கொள்ள முயற்சியுங்கள்.

  • நாராயணன் திருப்பதி.

“13 வயது சிறுவன் தி மு க கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தது உண்மை தான். அந்த குடும்பத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் இழப்பீடு அளித்து விட்டது தி மு க” : அமைச்சர் பொன்முடி.

தி மு க ஆட்சியில் உயிரின் விலை 1.5 லட்சம்? அதிகார ஆணவம்?

  • நாராயணன் திருப்பதி.

“என்னதான் நிதி உதவி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஆறுதலாக அமையாது. சுபஸ்ரீயின் தாய், தந்தைக்கு ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.பேனர் வைத்தது தொடர்பான வழக்கில் அரசு நினைத்தால் அடுத்தவினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம். ஆனால் நாடகமாடுகிறார்கள்” என்று தி மு க தலைவர் ஸ்டாலின் 2019ல் அ தி மு க திருமண விழாவில் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த போது கூறினார்.

ஆனால், நேற்று விழுப்புரத்தில் திருமண விழாவில் தி மு க கொடி கட்டிய சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்ததற்கு ருபாய் 1.5 லட்சம் இழப்பீடு கொடுத்து விட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நினைத்தால் அடுத்த வினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம் என்று கூறிய ஸ்டாலின் அவர்களே இப்போது நீங்கள் ஏன் நினைக்கவில்லை? நாடகமாடுகிறீர்களா என்று நாங்கள் கேட்டால் சொல்வீர்களா? நடவடிக்கை எடுப்பீர்களா?

  • நாராயணன் திருப்பதி

“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -முதல்வர் மு க ஸ்டாலின்.

இந்த கலாச்சாரத்தால் இழக்கப்படும் உயிருக்கு விலை ‘ஒன்றரை லட்சம்’ என்ற உங்கள் அமைச்சர் பொன்முடியின் புள்ளியை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?

  • நாராயணன் திருப்பதி.

“How many more lives will be lost to the power-hungry and anarchist rule?” asked DMK chief M K Stalin, when Subashree died of fall of Flex board in 2019. Now your minister KPonmudi
says he has compensated Dinesh’s life by paying Rs.1.50 lakhs. Is your Govt Power hungry & anarchist rule?

  • Narayanan Thirupathy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories