ஓடும் இரயிலில் இளைஞர்கள் செயலால்.. அதிர்ச்சி!

train 2
train 2

தங்கள் வீர திறமைகளையும், துணிச்சலையும் காட்டும் முயற்சியில், இளைஞர்கள் அடிக்கடி ஓடும் வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட முயற்சி செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இத்தகைய முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லத் தேவையில்லை.

ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது. தொங்கியப்படி செல்லக் கூடாது, சாகசங்களில் ஈடுபடக்கூடாது என எத்தனை முறை எச்சரித்தாலும், இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் அதன் விளைவுகளை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓடும் ரயிலில் சில ஆபத்தான சாகசங்களை ஈடுபடுவது குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் ஏறும் அந்த இளைஞன் ரயில் கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, பிளாட்பாரத்தில் சறுக்கிக்கொண்டே வருவதைக் காணலாம்.

பிளாட்பாரத்தை தாண்டிய பிறகு, ரயில் பாதையின் அருகில் உள்ள கம்பத்தை மீண்டும் மீண்டும் குதிப்பது மற்றும் தொடுவது போன்ற பல சாகசங்களை அவர்கள் செய்கிறார்.

இதுமட்டுமின்றி, கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து சுவற்றின் மேல் நடக்கிறார். அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன், அவர் தனது நண்பர்களுடன் ரயிலில் இருந்து இறங்கி செல்கிறார்.

வீடியோவைப் பார்த்த பலர், உயிரிழப்பு ஆபத்தை உணராமல் அந்த இளைஞர்களின் செயல்களை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். சாகசங்கள் என்ற பெயரில் இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த காலங்களிலும், இதுபோன்ற பல ஸ்டண்ட் முயற்சிகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தி இருகின்றன். இதுபோன்ற சாகசங்கள் செய்யும் போது சிலர் தங்கள் உயிரை கூட இழந்துள்ளனர் மற்றும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

தயவுசெய்து இதுபோன்று செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள், செய்யாதீர்கள். மற்றவர்களையும் இதைச் செய்ய விடாதீர்கள். சாகசங்களில் உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். உயிர் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories