தீடிரென வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி! அச்சத்தில் மக்கள்!

bike
bike

ஹைதராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வாகன ஓட்டிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயற்கை மற்றும் மனித வளங்களுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தற்பொழுது எலக்ட்ரிக் பைக்குகளை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மத்திய அரசும் FAME II திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் பைக்க்குகளை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களும் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்து விட்டன.

மக்கள் இதனை ஆர்வமாக வாங்க தொடங்கிய இந்த சமயத்தில், ஹைதராபாத்தில் இருந்து தற்பொழுது அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஆண் ஒருவர் தனது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென வாகனத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து என்ன என்று வாகனத்தின் பின் புறத்தை திறந்து பார்த்த பொழுது பேட்டரி வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் அந்த இடமே புகை மூட்டம் 1 நிமிடத்திற்கும் மேலாக இருந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சம்பவம் தற்பொழுது, எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துபவர்கள் மத்தியில் வாகனத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாகனத்தின் பேட்டரி வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories