December 5, 2025, 2:05 PM
26.9 C
Chennai

மனைவி கண் முன்னே துடிக்கத் துடிக்க… கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வெட்டிக் கொலை!

rssworkerkerala 1200x768
rssworkerkerala 1200×768

கேரளா பிஎஃப்ஐ.,-எஸ்டிபிஐ., (PFI – SDPI)யினரால் ஆர்எஸ்எஸ்.,காரர் வெட்டிக்கொலை

பாலக்காடு மாவட்டம்,  எலப்புள்ளியை சேர்ந்தவர், சஞ்சித். 15 நவம்பர் 2021 அன்று,கேரளாவின் பாலக்காடு மாம்பரம் என்ற இடத்தில், சஞ்சித் என்ற ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் PFI-SDPIயினரால் கொல்லப்பட்டார்.

சஞ்சித் தனது மனைவியுடன், வீட்டில்இருந்து வந்து கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட குழு, காரில் பின்தொடர்ந்து, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில், காலை 9 மணிஅளவில் அவரது பைக்கை நிறுத்தி, அவரது மனைவிக்கு முன்னால், அவரை வெட்டிக்கொன்றனர்.

2019 முதல் சஞ்சித்தை குறிவைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. SDPI செயற்பாட்டாளர் ஆஷிக்கின் முகநூல் பதிவு, இந்த செய்தியினை தெரிவிக்கிறது.

sanjith2
sanjith2

2019ல் ஒரு பதிவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சஞ்சித்தை, SDPIயினர் தாக்குவார்கள் என்று பதிவிட்டு உள்ளார். இதற்கு முன்பும், சஞ்சித் மீது கொலை முயற்சிகள் நடந்தன. எனவே, அவரது கொலையானது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பது தெளிவாகிறது.

sdpi threaten sanjith
sdpi threaten sanjith

சஞ்சித் கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்த்த பாலக்காடு மருதுரோட்டைச் சேர்ந்த, ராமு என்ற 56 வயது நபர், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருச்சூர் சாவக்காட்டில்,SDPI கட்சியினரால், பாஜக தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்திற்குள், இது இரண்டாவது கொலை.

பாலக்காட்டைச் சேர்ந்த இஸ்லாமிய இல்லங்களை, அடையாளம் கண்ட  100 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல், அங்கு உள்ளவர்களை மிரட்டி, இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர், ஞாயிறு அன்று நடந்த இந்த சம்பவத்திற்கு SDPI, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர், வழக்கும் பதிந்து உள்ளனர். இனி, இது போன்ற செயல்களில் ஈடுபட முடியாத படி, நாங்கள் செய்வோம். முன்பு போல அல்ல, இது நாங்கள் உள்ள பகுதி. இனி, ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரனும் இங்கே இல்லாமல் நாங்கள் அழித்து விடுவோம்… என்று சமூகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories