மேடையில் வைத்தே மணமகனுக்கு.. மணமகள் செயலால் அதிர்ச்சி!

marriage - 2026

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மணமகன் மற்றும் மணமகள் தொடர்பான வீடியோக்களை இணையவாசிகள் விரும்பிப் பார்க்கிறார்கள். தற்போதும் இது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் நடவடிக்கைகளை பார்க்க மிக வேடிக்கையாக உள்ளன.

இதைப் பார்ப்பவர்களால் இந்த வீடியோவிலிருந்து (Viral Video) பார்வையை அகற்ற முடியாது. இந்த வீடியோவில், மணமகனும் மணமகளும் திருமண மண்டபத்தில் அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது.

மணமகன் மணமகளுக்கு ஒரு இனிப்பை வழங்குகிறார். மீண்டும் மீண்டும் மணமகன் மணமகளுக்கு இனிப்பு அளிக்க முயற்சிப்பதால் மணமகள் கோபமடைகிறார்.

சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ சில விநாடிகளையே கொண்டது. எனினும் இது இணையவாசிகளால் அதிகம் விரும்பப்பட்டு வருகின்றது.

மணமகன் ஊட்ட விரும்பும் இனிப்பை மணமகள் சாப்பிட விரும்பவில்லை. மணமகன் மீண்டும் மீண்டும் சப்பிடச்சொல்லி தொந்தரவு செய்கிறார். இதன் பிறகு மணமகள் செய்யும் செயலை யாராலும் நம்ப முடியவில்லை. கோபமடைந்த மணமகள் மணமகன் காலில் நன்றாக கிள்ளி விடுகிறார்.

மணமகள் கிள்ளியதையடுத்து மணமகனின் முகம் போகும் போக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ரியாக்சன் பார்ப்பதற்கு படு சூப்பராக உள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

மணமகன் மற்றும் மணமகளின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) ஏராளமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர், ‘இப்படி வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்கக்கூடாது’ என்று எழுதியுள்லார்.’லவ் மொமெண்ட்’ என ஒருவர் எழுத, மற்றொருவரோ, ‘உனக்கு இது தேவையா மணமகனே’ என கிண்டலடித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

https://www.instagram.com/tv/CYOgiAJLO_n/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories