6 சிங்கங்களுடன் நடந்து வரும் வீர சிங்கப்பெண்! வைரல்!

Screenshot 2022 0112 125759 - 2026

வனவிலங்குகளின் சில வீடியோக்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. சில வீடியோக்களை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது.

தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் வீடியோவில், ஒரு பெண் 6 சிங்கங்களுடன் காட்டில் சாவகாசமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவைப் பார்த்தது அனைவரும் அதிர்ச்சியடைவார்கள் என்பது உறுதி.

பொதுவாக சிங்கத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே மக்கள் அச்சப்படுவது உண்டு. அருகில் செல்ல யாரும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்.

ஆனால் இந்த வீடியோவில், ஒரு பெண், ஆடு மாடை மேய்த்துக்கொண்டு போவதுபோல, சிங்களுக்கு பின்னால் மிகவும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது.

சிங்கங்களை கட்டுப்படுத்தி அவர் நடந்துசெல்லும் விதம் பார்க்க வேண்டியதொரு அற்புத காட்சியாக உள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), காட்டில் ஒரு பெண் 6 பெண் சிங்கங்களுடன் சாலையில் செல்வதைக் காண முடிகிறது.

பெண் சிங்கங்களும் அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செல்கின்றன. சிங்கங்கள் பெண்ணுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.

இந்த வீடியோ ஒரு காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. சிறுமியுடன் இணைந்து இந்த காட்சியை எந்த பயமும் இல்லாமல் படமாக்கிய கேமராமேனை நெட்டிசன்கள் (Netizens) வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோ safarigallery என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவின் தலைப்பில், “ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து பயத்தை நீக்கும் ஒரு செயலை செய்து பாருங்கள். முயற்சி செய்வீர்களா?” என்று எழுதப்பட்டுள்ளது.

வீடியோவுடன் பல தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் சிங்கங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்டதாகவும், ஆனால் இப்போது சில வகைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன என்றும், மீதமுள்ள ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் உள்ள சாசன்-கிர் தேசிய பூங்காவில் காணப்படுகின்றன என்றும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.instagram.com/reel/CYjT_CJpftW/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories