6 சிங்கங்களுடன் நடந்து வரும் வீர சிங்கப்பெண்! வைரல்!

Screenshot 2022 0112 125759 - 2026

வனவிலங்குகளின் சில வீடியோக்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. சில வீடியோக்களை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது.

தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் வீடியோவில், ஒரு பெண் 6 சிங்கங்களுடன் காட்டில் சாவகாசமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவைப் பார்த்தது அனைவரும் அதிர்ச்சியடைவார்கள் என்பது உறுதி.

பொதுவாக சிங்கத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே மக்கள் அச்சப்படுவது உண்டு. அருகில் செல்ல யாரும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்.

ஆனால் இந்த வீடியோவில், ஒரு பெண், ஆடு மாடை மேய்த்துக்கொண்டு போவதுபோல, சிங்களுக்கு பின்னால் மிகவும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது.

சிங்கங்களை கட்டுப்படுத்தி அவர் நடந்துசெல்லும் விதம் பார்க்க வேண்டியதொரு அற்புத காட்சியாக உள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), காட்டில் ஒரு பெண் 6 பெண் சிங்கங்களுடன் சாலையில் செல்வதைக் காண முடிகிறது.

பெண் சிங்கங்களும் அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செல்கின்றன. சிங்கங்கள் பெண்ணுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

இந்த வீடியோ ஒரு காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. சிறுமியுடன் இணைந்து இந்த காட்சியை எந்த பயமும் இல்லாமல் படமாக்கிய கேமராமேனை நெட்டிசன்கள் (Netizens) வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோ safarigallery என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவின் தலைப்பில், “ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து பயத்தை நீக்கும் ஒரு செயலை செய்து பாருங்கள். முயற்சி செய்வீர்களா?” என்று எழுதப்பட்டுள்ளது.

வீடியோவுடன் பல தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் சிங்கங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்டதாகவும், ஆனால் இப்போது சில வகைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன என்றும், மீதமுள்ள ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் உள்ள சாசன்-கிர் தேசிய பூங்காவில் காணப்படுகின்றன என்றும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.instagram.com/reel/CYjT_CJpftW/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Entertainment News

Popular Categories