December 6, 2025, 10:27 AM
26.8 C
Chennai

மேடையில் நண்பர்கள் செய்த வேலை..! கடுப்பான மணமகன்!

marriage 1 - 2025

திருமண நிகழ்ச்சிகளில் பொதுவாகவே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். அதில் பலரும் அவ்வாறு திருமணங்களில் நடக்கும் சில வேடிக்கையான தருணங்களை பதிவு செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இப்போதெல்லாம் திருமணங்களின் (Marriage) போது மணமக்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மேடையில் ஏறி நடனமாடும் கலாச்சாரம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது எனலாம். அவர்களுடன் இணைந்து மணமக்களும் நடனமாடி உற்சாகம் அடைகின்றனர்.

அந்த உற்சாகத்தில் சில பல்ப் வாங்கும் சம்பவங்களும் சிலருக்கு நடந்து அது இணையவாசிகளை வெகு விரைவாக கவர்ந்து ட்ரெண்டாகி விடுகிறது.

அதுபோல ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இன்ஸ்டாகிராமில் (Instagram) divusharma _ 9 என்ற கணக்கில் அந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், மேடையில் மணமக்கள் அவர்கள் சோபாவில் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது அவரது நண்பர்கள் இருவர் தனது கைகளில் கரன்சி நோட்டுகளை சீட்டுக்கட்டு போல் அடுக்கி வைத்துக்கொண்டு அதனை ஒவ்வொன்றாக மணமக்களின் மீது வீசுகின்றனர்.

அவ்வாறு ஒருவர் பணத்தை வீசிக்கொண்டிருக்க, மற்றொருவர் பணத்தை வீசிவிட்டு மணமகன் அமர்ந்திருக்கும் சோபாவின் கைப்பிடிப்பியில் அமர முற்படும்போது தடுமாறி மணமகனின் மடியில் விழுந்து விடுகிறார்.

இதனை கண்ட மணமகள் சிரிக்க, கடுப்பான மணமகன் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார்.

இந்த வீடியோ 152,995 லைக்குகளை பெற்று இணையவாசிகள் பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் சிரிப்பு எமோஜிகளையும், நெருப்பு எமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories