வெளிச்ச சிதறல்கள்: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

star - 2026

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அதன் உயர் தொழில்நுட்ப தொலைநோக்கிகள், ஹப்பிள், சந்திரே எக்ஸ்ரே (Chandray Xray) மற்றும் விஞ்ஞானத்தின் உதவியுடன் இந்த நம்பமுடியாத வேற்று கிரக நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து, நமது கண்களுக்கு விருந்தளிக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் விண்வெளி நிறுவனம் நாசா, தனது மற்றொரு மயக்கும் பதிவின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

விண்வெளியில் பொதிந்துக் கிடக்கும் மர்மங்கள் அளப்பரியதாக இருந்தாலும் அவை அழகானவையாக இருக்கின்றன. விண்வெளியின் அனைத்து ரகசியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.

பொதுவாக, நமக்கு தெரிந்தவைகளும், நமது கற்பனைக்கு எட்டியவையும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை. ஆனால், அரிதான, நாம் காணாத விஷய்ங்கள், அழகும், மகத்துவமும் நிறைந்ததாக தோன்றுகின்றன. இவை பார்க்கும்போது வித்தியாசமான உணர்வைக் கொடுக்கிறது.

இந்த முறை நாசாவின் நம்பமுடியாத தொலைநோக்கிகளின் தரவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான வெளிச்சச் சிதறல்களின் படங்களை நாசா உங்களிடம் கொண்டு வந்துள்ளது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

வெப்பமான மற்றும் ஆற்றல் மிக்க அண்ட நிகழ்வுகளின் படங்களை வெளியிட்ட, NASA அது குறித்த விளக்கத்தையும் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

முதல் படம் ‘ஆர் அக்வாரி’, இதில் ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரமும் சிவப்பு ராட்சதமும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.

கிட்டார் நெபுலாவிற்கு கிட்டத்தட்ட செங்குத்தாக ஒரு பல்சரில் இருந்து ஒரு எக்ஸ்ரே ஸ்ட்ரீம் (இளஞ்சிவப்பு நிறத்தில்) வெளியேறுவது இரண்டாவது படத்தில் காணப்படுகிறது, மூன்றாவது படம் ஒன்றிணைக்கும் விண்மீன் திரள்களைக் காட்டுகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் இணையவாசிகள் பரவசத்தால் மகிழ்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories