பெற்றோர்களே கவனம்: பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுவன்!

xrey 1 - 2026

சென்னை நகரை சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவில் டிவி ரிமோட்டை வைத்து விளையாடியபோது அதில் இருந்த 5 செமீ நீளம், 1.5 செமீ சுற்றளவு கொண்ட பேட்டரியை ஏதோ தின்பண்டம் போல் வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டான்.

சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அவனிடம் பெற்றோர் விசாரித்தபோது பேட்டரி விழுங்கியதை சிறுவன் கூறியுள்ளான்.

இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.

அந்த சிறுவனுக்கு இரைப்பை, குடல் மருத்துவர்கள் குழு எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அதில், அவனது வயிற்று பகுதியில் பேட்டரி சிக்கியிருப்பது தெரியவந்தது.

டாக்டர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பேட்டரியை அகற்றினர்.
இந்த சிகிச்சைக்கு பிறகு சிறிது நேரத்தில் அந்த சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.

பின்னர் 2 மணி நேரத்துக்குப் பின் உணவு அருந்தினான். தனது மகனின் வயிற்றில் சிக்கியிருந்த பேட்டரியை அகற்றிய டாக்டர்கள் குழுவினருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதுபோன்ற அபாயகர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க, குழந்தைகளை பெற்றோர் எந்நேரமும் கவனித்து கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories