சோதனையின்போது உடைந்த ஒன்ப்ளஸ் ப்ரோ!

OnePlus pro - 2026

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமானது.

விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் புதிய டிசைன், முதன்மை அம்சங்கள், புதிய ஸ்னாப்டிராகன் 8 Gen 1 பிராசஸர் உள்ளது. ஆனால் 10 ப்ரோ மிகவும் நீடித்த ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போனாக இல்லை என ரிவியூவ் வாயிலாக தெரியவந்துள்ளது.

யூடியூப் ரிவ்யூவரான Zack Nelson தனது JerryRigEverything சேனலில், OnePlus 10 Pro ஸ்மார்ட்போனின் டூரபிலிட்டி சோதனையை மேற்கொண்டார்.

அப்போது, அதனை வளைக்க முயற்சித்தபோது எதிர்பாராத வகையில் OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட பாதியாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கீறல் சோதனை உட்பட மற்ற சோதனைகளை பார்க்க விரும்பாதோர், நேரடியாக செல்போனை வளைக்கும் சோதனையை 6:57 இல் பார்க்கலாம்.

வீடியோவில், நெல்சன் முதலில் ஸ்மார்ட்போனை அதன் பின்புறத்தில் வளைப்பதைக் காணலாம். அப்போது, உறைந்த கருப்பு பேக்கில் விரிசல்லவருவதை காணமுடிகிறது.

இந்த விரிசல் கோடுகள் கேமராவுக்கு கீழே, பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு மேலே வருகிறது. இந்த ஏரியா, சாதனத்தின் பலவீனமான பகுதியாக கருதப்படுகிறது.

சுவாரஸ்யமாக, செல்போன் கிட்டத்தட்ட இரண்டாக உடைந்த பிறகு, டிஸ்பிளே உட்பட செல்போனின் பயன்பாடுகள் சீராக இருந்தது.

தொடர்ந்து, நெல்சன் செல்போனை மறுபக்கத்தில் இருந்து வளைத்து பார்த்தபோது, போன் முற்றிலும் பாதியாக உடைந்து, கிட்டத்தட்ட இரண்டு வெவ்வேறு துண்டுகளாக பிரிந்தது. விநோதமாக, செல்போன் உடைந்த பிறகும், பிளேஷ்லைட் எரிவதை காண முடிந்தது.

ஒரு கட்டத்தில், செல்போன் மொத்தமாக செயலிழந்துவிட்டது. பெரும்பாலான செல்போன்களை வெறும் மனித கைகள் மூலம் வளைத்தால் உடைக்க முடியாது என்று குறிப்பிட்ட நெல்சன், நீண்ட ஆயுளை கொண்ட ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 10 ப்ரோ இருக்காது என கூறினார்.

மேலும் வீடியோவில், OnePlus 10 Pro மற்ற ஸ்மார்ட்போன்களை காட்டிலும் மெல்லிய மெட்டல் பிரேமைக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories