இன்று மதுரையில் இராமர் பாதம் தரிசனம்!

ramar padam - 2026

அயோத்தி ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராமா் பாதம் ராமேசுவரத்திலிருந்து வாகன யாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டது.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதை முன்னிட்டு, ராஷ்ட்ரிய கவி சங்கம் சாா்பில் அக்கோயிலில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அதற்காக, ராமர் இலங்கையில் எழுந்தருளி சீதாபிராட்டியை மீட்ட நுவெரெலி மாவட்டம் சீதாவதி எனும் இடத்திலிருந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ராமர் பாதம் கொண்டுவரும் வாகன யாத்திரை தொடங்கியது.

மேலும் இலங்கையில் முதலில் அனுமன் இறங்கிய இடத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து ராமேஸ்வரத்துக்கு ராமர் பாதம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த யாத்திரையானது, ராமேஸ்வரத்துக்கு புதன்கிழமை வந்து சேர்ந்தது. அங்கு, ராமர் பாதத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அங்கிருந்து மதுரை நோக்கி ராமர் பாதம் வாகன யாத்திரை வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு, மத்திய பிரதேசம் ராஷ்ட்ரிய கவி சங்க நிா்வாகி பாபா சத்யநாராயணா தலைமை வகித்தார். சௌராஷ்ட்ரா முன்னேற்றக் கழகத் தலைவரும், மதுரை தொழிலதிபருமான வி.ஜி. ராமதாஸ், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் கே. முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தரப் பிரதேச பசு பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மீரட் சந்தீப் பெகல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதில், அகா்வால் சமாஜம் சுரேஷ்குப்தா, மதுரை தொழிலதிபா் சஞ்சய் மெஹ்ரா, பசு பாதுகாப்பு இயக்கம் மீரட் தீபக் தியாகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ராமர் பாதம் சுமந்து வரும் வாகனம் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 9 மணி வரையில் காமராஜா் சாலையில் உள்ள சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.

அங்கு, பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சேலத்துக்கு யாத்திரை வாகனம் புறப்படுகிறது.

ராமபிரான் சென்ற இடங்களுக்கெல்லாம் ராமர் பாதம் கொண்டுசெல்லப்படும் எனவும், 40 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ராம நவமியன்று அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் இந்த யாத்திரை நிறைவடையும் எனவும், ராஷ்ட்ரிய கவி அமைப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories