சென்னையில் நாளை குதிரை ஓட்டப்பந்தயம்..

இந்தியாவின் தலைசிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை ரேஸ் போட்டி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் நாளை தொடங்கவுள்ளது.

சென்னை திருவான்மியூர் தனியார் விடுதியில் இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெரும் குதிரைகளுக்கான 17 கிலோ வெள்ளியிலான பரிசு கோப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் இந்தியாவின் தலைசிறந்த குதிரை பந்தயமாக கருதப்படும் இப்போட்டியில் இந்தியாவின் தலை சிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை பந்தயம் சனிக்கிழமை தொடங்குகிறது.
இந்த குதிரை பந்தயத்தில் சென்னை, மைசூர், கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள மிகச்சிறந்த ஏற்கனவே பல போட்டிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்ற 95 குதிரைகள் ஏற்கனவே சென்னை வந்து உள்ளது.

images 6 - 2026


இதனை அறிமுகம் செய்தபிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துப் பேசிய செட்டிநாடு குழுமத் தலைவரும், மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவருமான ஐயப்பன், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர், டெல்லி உள்ளிட்ட ஆறு நகரங்களில் உள்ள ரேஸ் கிளப்களில் வெற்றி பெற்று தலை சிறந்த 95 குதிரைகள் சென்னை வந்துள்ளது என தெரிவித்தார். வெற்றிபெறும் குதிரைக்கு ரூ.49.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். மொத்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குதிரை பந்தயம் இந்தாண்டு சுழற்சி முறையில் சென்னையில் நடைபெறுகிறது. இதன் பிறகு, ஆறு வருடங்கள் கழித்தே மீண்டும் சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது என செட்டிநாடு குழுமத் தலைவர் ஐயப்பன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories