சென்னையில் நாளை குதிரை ஓட்டப்பந்தயம்..

இந்தியாவின் தலைசிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை ரேஸ் போட்டி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் நாளை தொடங்கவுள்ளது.

சென்னை திருவான்மியூர் தனியார் விடுதியில் இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெரும் குதிரைகளுக்கான 17 கிலோ வெள்ளியிலான பரிசு கோப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் இந்தியாவின் தலைசிறந்த குதிரை பந்தயமாக கருதப்படும் இப்போட்டியில் இந்தியாவின் தலை சிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை பந்தயம் சனிக்கிழமை தொடங்குகிறது.
இந்த குதிரை பந்தயத்தில் சென்னை, மைசூர், கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள மிகச்சிறந்த ஏற்கனவே பல போட்டிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்ற 95 குதிரைகள் ஏற்கனவே சென்னை வந்து உள்ளது.

images 6 - 2026


இதனை அறிமுகம் செய்தபிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துப் பேசிய செட்டிநாடு குழுமத் தலைவரும், மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவருமான ஐயப்பன், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர், டெல்லி உள்ளிட்ட ஆறு நகரங்களில் உள்ள ரேஸ் கிளப்களில் வெற்றி பெற்று தலை சிறந்த 95 குதிரைகள் சென்னை வந்துள்ளது என தெரிவித்தார். வெற்றிபெறும் குதிரைக்கு ரூ.49.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். மொத்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குதிரை பந்தயம் இந்தாண்டு சுழற்சி முறையில் சென்னையில் நடைபெறுகிறது. இதன் பிறகு, ஆறு வருடங்கள் கழித்தே மீண்டும் சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது என செட்டிநாடு குழுமத் தலைவர் ஐயப்பன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories